BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, July 31, 2012

MAZHAI --A poem by R Natarajan

                                
                           மழை 

அள்ளிக் கொடுத்திட 
வள்ளல் மழைக்கு 
வெள்ளிக் கரங்கள் 
                                          ஆயிரம் ,ஆயிரம் !

நீரை முகந்து, மேகம் என்னும் 
பெட்டகத்தில் சேமித்து வைத்து ,
உரிய பருவம் வந்த உடனே 
வட்டியுடன் வழங்கிடும் 
                                          வானத்து வங்கி !

இடியின் கட்டியம் எங்கும் ஒலிக்க
மின்னல் வெளிச்சம் போட்டுக் காட்ட
உல்லாசமாய் உலாவரும்  
                                         மேல்நாட்டு ராணி !

2 comments:

GAYATHRI said...

idhu ena meter la ezhudhirka? poem super aana rythm purila...

Unknown said...

SUPERB SIR