BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Thursday, January 16, 2014

மல்லிகை ஈசன் -A poem by R.Natarajan

                   மல்லிகை  ஈசன்

(நேற்று -15-01-2014, சென்னை  ஜார்ஜ் டவுனில் உள்ள மல்லிகேஸ்வரர் கோயிலுக்குச் சென்ற போது எழுதிய வெண்பா )

மல்லிகை  ஈசன் மலரடி போற்றிஎன்று
சொல்லி வணங்கினால் துன்பமும் --வல்வினையும்
ஓடிடும்  நோயும் உடன்விலகும் ,கேட்காமல்
நாடி வருமே நலம் 

0 comments: