BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, January 23, 2011

TRANSLATION OF ALWAR'S HYMN


 ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே

                                                                         -பெருமாள் திருமொழி ,4,2


MY TRANSLATION

The lordship  of heaven, amidst celestial damsels
I desire not; nor the kingship of this earth or anything else.
I only yearn to be a fish in the forest  stream
Of Venkata,where honey-scented flowers gleam !


(I dedicate my translation to the lord of the seven hills)

R.Natarajan.

Saturday, January 15, 2011

PONGAL VAAZHTHU

                                                      பொங்கல் வாழ்த்து !

தென்றல் உலவட்டும் , அமைதி நிலவட்டும் ---முகத்தில்
                  சிறுநகை மலரட்டும் !

சென்றவை மறக்கட்டும் , வருபவை சிறக்கட்டும் --நல்ல
                 காலம் பிறக்கட்டும் !

தீமை அழியட்டும் , துன்பம் ஒழியட்டும் --வானம்
               சீர்மழை பொழியட்டும் !

உலகோர் உழைக்கட்டும் , எளியோர் பிழைக்கட்டும் --என்றும்
              உண்மை தழைக்கட்டும் !

மகிழ்ச்சி பொங்கட்டும் , வறுமை மங்கட்டும் --எல்லா
              வளமும் தங்கட்டும் !!!

              

Monday, January 10, 2011

TRIFLE OF A LIFE---Translation/adaptation of Subramanya Bharathi's Tamil poem

                                       TRIFLE OF A LIFE

With the hunt
for the
daily morsel
begins the
rat race.

Cock and bull stories
consume all the
crowding
hours.

Piqued and pained
at the
pettiness of others,
people pay them back
in coins of their
own.

Grey hair,the
gradual  gift of growing years
glibly speaks on
gerontology.

Slowly but surely
this mortal
sheath is
shed.

Oh,Goddess Kali!
Like these queer folks,
will I ever
allow this
trifle of a life to
wither me away into
wastefulness?

Friday, December 31, 2010

HARBINGER OF GOOD TIMES




HAPPY NEW YEAR 2011!!


Come on, let's welcome the new year !
Hope , cheer and joy are all here!
Bygones are bygones--gone forever.
Mirthful spirit is the need of the hour!
New year.new thoughts and new aims
Chimes the bell,the harbinger of good times!!!

Sunday, December 26, 2010

NOORU MATHIPPENN------100%

                                             நூறு மதிப்பெண் !!!

இயல்பாய், எளிதாய் மகிழ்ச்சி வருமே
               எவரும் பெறலாம், இன்பம் உறலாம் !
அயலார் விடவும் அதிகம் வேண்டும்
               ஆசை அதற்குக் குழியைத் தோண்டும் !


ஒன்றைப் பலரும் பகிர்ந்தால் குறையும் .
                உடனே உதிக்கும் அவருள் பிணக்கே !
என்றும் மகிழ்ச்சி பகிர்ந்தால் பெருகும் !
                இதுவே வாழ்வின் விந்தைக் கணக்கு !


துண்டு தோளில் கிடக்கும் போது
                சுற்றி முற்றும் தேடும் நண்பா !
மண்டும் மகிழ்ச்சி மனதில் பொங்க
                மாய உலகில் தேடல் பண்பா ?


அன்பைக் கூட்டி அறிவைப் பெருக்கி
                 ஆணவம் கழித்துப் பகிர்வாய் மகிழ்ச்சி !
இன்பம் ஈவாய்த தரும்இக் கணக்கே !
                 என்றும் நூறு மதிப்பெண் உனக்கே !


இனிய புத்தாண்டு ௨௦0௧௧ இல் (2011) உலகில் மகிழ்ச்சி பெருக வேண்டும் என இறைவனை வேண்டி இப்பாடலை உலக மக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்

Thursday, December 16, 2010

SRI SESHAASHTAGAM


                தொடராகிய வாழ்வு பெருந்துயரம்  
                                  துணையாகநீ வந்தால் அதுமறையும் .
                இடரேகளைய இதுவே தருணம் 
                                   இனி ,சேஷகுரு திருவடி சரணம் !


                அறியேன்எதுவும் அகிலம் தனிலே 
                                அவமாய்ப் பிறவி அழிதல் அழகோ ?
                சிறியேன் புரியும் செயல்கள் பிழையே 
                                 திருசேஷகுரு மலரடி சரணம் !

               அதுவும், இதுவும், எதுவும் வருமோ ,
                                அறுந்தால் உடம்போ டுயிரின் தொடர்பே ?
               மதியாய், விதியாய்க்  கதியாய் எனக்கே 
                                 வருசேஷகுரு திருவடி சரணம் !


              மனமே தினமே மரமேல் குரங்காய் 
                                மதமே மிகவே கிளைகள் குதிக்கும் 
              இனிமேல் இதைநீ பொறுத்தல் தகுமோ ?
                               எழில்சேஷகுரு திருவடி சரணம் !


            நிழலும் தருமே மரமே , அதைப்போல் 
                            நெடிதேவளர்என் உடல்தான் தருமோ ?
            உழலும் உயிர்கட் குதவப் பணிப்பாய் 
                             ஒளிர்சேஷகுரு திருவடி சரணம் !


           அறிவும், திருவும், அழகும் இணைந்தே 
                           அமைந்தே விடினும் வருமோ அமைதி ?
           பொறிகள் அடங்கும் வழிதான் புகல்வாய் 
                           புகழ்சேஷகுரு திருவடி சரணம் !


          பதறிக் கதறிப் பலநாள் கழியப் 
                           பயணம் முடிந்தால் பயன்தான் உளதோ ?
          உதவிபுரிய உடனே வருவாய் !
                           உறுசேஷகுரு திருவடி சரணம் !


        அருணை ஒளியே , கருணை வடிவே 
                           அகத்தின் இருளை அடியோ டழிப்பாய் !
        ஒருமை உணர்ந்தேன் , உண்மை அறிந்தேன் 
                            உயர்சேஷகுரு திருவடி சரணம் !!!
         

Saturday, December 4, 2010

THE 'MONETARY' MESSAGE

During national celebrations and on important festivals our leaders promptly and pompously issue stock messages greeting the people of the country.Any occasion or event without a message from a bigwig is considered incomplete.But most of these messages are routine,stereotyped and worn-out cliches  which are not only insipid but also uninspiring. We are so accustomed to such banalities that we altogether dismiss them without giving them a second thought . Presumably, they are the creations of some secretaries who don't even understand the solemnity of the occasions.

The other day,I got an unusual message which proved to be a refreshing change. It was a different sort of message on three counts.Firstly, it was anonymous. Secondly,it was obviously written with a good intention rather than garnering cheap publicity.Thirdly,it was written on a 'TEN RUPEE CURRENCY NOTE'.On the front side of the currency (on the white space) were the words,"FIGHT FOR PEACE". On the reverse I found the cryptic remark,'HUMANITY IS RELIGION'.

As a rule I abhor the practice of  defacing currency notes as it reduces the life-span of the money. It is also indecent and an act of callousness. But that particular 'monetary message' appeared to be relevant, altruistic and well-meant that,I had to shed my initial resentment and all my reservations.

We fight many a battle in life, the main motive invariably being that of self-aggrandizement. But the idea of 'Fighting for peace' (what a lovely paradox!) in these troubled times can emanate only from an enlightened soul. In this world we live as Hindus, Christians, Muslims,Buddhists etc.-forgetting the basic fact that we are all human beings.Our religious faith has failed to evoke humanitarian sentiments in our stony hearts. But, is it not the core of all religious tenets?.The writer,by his observation,'Humanity is religion' subtly pinpoints our folly and exhorts us to have a humane approach.

Flooded with these thoughts I lost myself in a reverie.
Suddenly,I remembered William Wordsworth"s immortal  lines:
"And then my heart with pleasure fills
And dances with the daffodils"

The profoundity of the message ,like Wordsworth's daffodils,made my heart dance with ecstasy.